Context verses Malachi 3:5
Malachi 3:1

இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:7

நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,

וְלֹ֣א, אָמַ֖ר
Malachi 3:10

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר
Malachi 3:11

பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:12

அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:14

தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
And
I
will
come
near
וְקָרַבְתִּ֣יwĕqārabtîveh-ka-rahv-TEE
to
אֲלֵיכֶם֮ʾălêkemuh-lay-HEM
you
to
judgment;
לַמִּשְׁפָּט֒lammišpāṭla-meesh-PAHT
and
I
will
be
וְהָיִ֣יתִי׀wĕhāyîtîveh-ha-YEE-tee
a
swift
עֵ֣דʿēdade
witness
מְמַהֵ֗רmĕmahērmeh-ma-HARE
against
the
sorcerers,
בַּֽמְכַשְּׁפִים֙bamkaššĕpîmbahm-ha-sheh-FEEM
and
against
the
adulterers,
וּבַמְנָ֣אֲפִ֔יםûbamnāʾăpîmoo-vahm-NA-uh-FEEM
and
against
false
וּבַנִּשְׁבָּעִ֖יםûbannišbāʿîmoo-va-neesh-ba-EEM
swearers,
לַשָּׁ֑קֶרlaššāqerla-SHA-ker
and
against
those
that
oppress
וּבְעֹשְׁקֵ֣יûbĕʿōšĕqêoo-veh-oh-sheh-KAY
the
hireling
שְׂכַרśĕkarseh-HAHR
in
his
wages,
שָׂ֠כִירśākîrSA-heer
the
widow,
אַלְמָנָ֨הʾalmānâal-ma-NA
and
the
fatherless,
וְיָת֤וֹםwĕyātômveh-ya-TOME
and
that
turn
aside
וּמַטֵּיûmaṭṭêoo-ma-TAY
the
stranger
גֵר֙gērɡare
from
his
right,
and
fear
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not
יְרֵא֔וּנִיyĕrēʾûnîyeh-ray-OO-nee
me,
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE