Context verses Matthew 3:7
Matthew 3:1

அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:

δὲ, τῆς
Matthew 3:2

மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.

καὶ, τῶν
Matthew 3:3

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

αὐτοῦ
Matthew 3:4

இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.

δὲ, τὸ, αὐτοῦ, ἀπὸ, καὶ, αὐτοῦ, δὲ, αὐτοῦ, καὶ
Matthew 3:5

அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,

καὶ, καὶ
Matthew 3:6

தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

καὶ, αὐτοῦ
Matthew 3:8

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

τῆς
Matthew 3:9

ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

καὶ, ὑμῖν, τῶν
Matthew 3:10

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

δὲ, καὶ, τῶν, καὶ
Matthew 3:11

மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

δὲ, καὶ
Matthew 3:12

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

τὸ, αὐτοῦ, καὶ, αὐτοῦ, καὶ, αὐτοῦ, τὸ, δὲ
Matthew 3:13

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

ἀπὸ, τῆς, ἐπὶ, αὐτοῦ
Matthew 3:14

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

δὲ, καὶ
Matthew 3:15

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

δὲ, εἶπεν
Matthew 3:16

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

καὶ, ἀπὸ, καὶ, καὶ, τὸ, καὶ
Matthew 3:17

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

καὶ, τῶν
when
Ἰδὼνidōnee-THONE
he
saw
But
δὲdethay
many
πολλοὺςpollouspole-LOOS
the
of
τῶνtōntone
Pharisees
Φαρισαίωνpharisaiōnfa-ree-SAY-one
and
καὶkaikay
Sadducees
Σαδδουκαίωνsaddoukaiōnsahth-thoo-KAY-one
come
ἐρχομένουςerchomenousare-hoh-MAY-noos
to
ἐπὶepiay-PEE

τὸtotoh
baptism,
βάπτισμαbaptismaVA-ptee-sma
his
αὐτοῦautouaf-TOO
he
said
εἶπενeipenEE-pane
them,
unto
αὐτοῖςautoisaf-TOOS
O
generation
Γεννήματαgennēmatagane-NAY-ma-ta
of
vipers,
ἐχιδνῶνechidnōnay-heeth-NONE
who
τίςtistees
hath
warned
ὑπέδειξενhypedeixenyoo-PAY-thee-ksane
you
ὑμῖνhyminyoo-MEEN
to
flee
φυγεῖνphygeinfyoo-GEEN
from
ἀπὸapoah-POH
the
τῆςtēstase
to
μελλούσηςmellousēsmale-LOO-sase
come?
wrath
ὀργῆς;orgēsore-GASE