Context verses Matthew 4:8
Matthew 4:1

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

ὁ, εἰς, τὴν, τοῦ, τοῦ
Matthew 4:2

அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

καὶ, καὶ
Matthew 4:3

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

καὶ, αὐτῷ, ὁ, τοῦ
Matthew 4:5

அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:

παραλαμβάνει, αὐτὸν, ὁ, διάβολος, εἰς, τὴν, καὶ, αὐτὸν, τοῦ
Matthew 4:6

நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

καὶ, αὐτῷ, τοῦ, καὶ
Matthew 4:7

அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

αὐτῷ, ὁ, Πάλιν
Matthew 4:9

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.

καὶ, αὐτῷ
Matthew 4:10

அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

αὐτῷ, ὁ, καὶ, αὐτῷ
Matthew 4:11

அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

αὐτὸν, ὁ, διάβολος, καὶ, καὶ, αὐτῷ
Matthew 4:12

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்,

ὁ, εἰς, τὴν
Matthew 4:13

நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.

καὶ, τὴν, εἰς, τὴν, καὶ
Matthew 4:14

கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,

τοῦ
Matthew 4:15

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,

καὶ, τοῦ
Matthew 4:16

ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

ὁ, ὁ, καὶ, καὶ
Matthew 4:17

அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

ὁ, καὶ
Matthew 4:18

இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

ὁ, τὴν, καὶ, εἰς, τὴν
Matthew 4:19

என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

καὶ, καὶ
Matthew 4:20

உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.

αὐτῷ
Matthew 4:21

அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.

τοῦ, καὶ, τοῦ, αὐτῶν, αὐτῶν, καὶ
Matthew 4:22

உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.

καὶ, αὐτῶν, αὐτῷ
Matthew 4:23

பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

τὴν, ὁ, αὐτῶν, καὶ, βασιλείας, καὶ, καὶ
Matthew 4:24

அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

καὶ, εἰς, τὴν, καὶ, αὐτῷ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Matthew 4:25

கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

καὶ, αὐτῷ, καὶ, καὶ, καὶ, καὶ, τοῦ
Again,
ΠάλινpalinPA-leen
the
παραλαμβάνειparalambaneipa-ra-lahm-VA-nee
devil
αὐτὸνautonaf-TONE
taketh
up
hooh
him
διάβολοςdiabolosthee-AH-voh-lose
into
εἰςeisees
an
exceeding
ὄροςorosOH-rose
high
ὑψηλὸνhypsēlonyoo-psay-LONE
mountain,
λίανlianLEE-an
and
καὶkaikay
sheweth
δείκνυσινdeiknysinTHEE-knyoo-seen
him
all
αὐτῷautōaf-TOH
the
πάσαςpasasPA-sahs
kingdoms
τὰςtastahs
of
the
βασιλείαςbasileiasva-see-LEE-as
world,
τοῦtoutoo
and
κόσμουkosmouKOH-smoo
the
καὶkaikay
glory
τὴνtēntane
of
them;
δόξανdoxanTHOH-ksahn


αὐτῶνautōnaf-TONE