Context verses Micah 7:13
Micah 7:3

பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.

עַל
Micah 7:16

புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.

עַל
Micah 7:18

தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

עַל
shall
be
Notwithstanding
וְהָיְתָ֥הwĕhāytâveh-hai-TA
the
land
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
desolate
לִשְׁמָמָ֖הlišmāmâleesh-ma-MA
because
of
עַלʿalal
dwell
that
them
יֹֽשְׁבֶ֑יהָyōšĕbêhāyoh-sheh-VAY-ha
therein,
for
the
fruit
מִפְּרִ֖יmippĕrîmee-peh-REE
of
their
doings.
מַֽעַלְלֵיהֶֽם׃maʿallêhemMA-al-lay-HEM