Context verses Nahum 1:9
Nahum 1:2

கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.

יְהוָ֔ה
Nahum 1:7

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

יְהוָ֔ה
Nahum 1:8

ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.

כָּלָ֖ה
Nahum 1:14

உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.

יְהוָ֔ה, לֹֽא
What
מַהmama
do
ye
imagine
תְּחַשְּׁבוּן֙tĕḥaššĕbûnteh-ha-sheh-VOON
against
אֶלʾelel
Lord?
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
end:
כָּלָ֖הkālâka-LA
utter
an
ה֣וּאhûʾhoo
he
make
will
עֹשֶׂ֑הʿōśeoh-SEH
not
לֹֽאlōʾloh
shall
rise
תָק֥וּםtāqûmta-KOOM
up
the
פַּעֲמַ֖יִםpaʿămayimpa-uh-MA-yeem
second
time.
affliction
צָרָֽה׃ṣārâtsa-RA