Context verses Nahum 3:18
Nahum 3:3

வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

וְאֵ֥ין
Nahum 3:5

இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,

עַל
Nahum 3:12

உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

עַל
Nahum 3:19

உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காரியம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?

עַל
Thy
shepherds
נָמ֤וּnāmûna-MOO
slumber,
רֹעֶ֙יךָ֙rōʿêkāroh-A-HA
O
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Assyria:
אַשּׁ֔וּרʾaššûrAH-shoor
thy
nobles
יִשְׁכְּנ֖וּyiškĕnûyeesh-keh-NOO
shall
dwell
אַדִּירֶ֑יךָʾaddîrêkāah-dee-RAY-ha
in
the
dust:
thy
people
נָפֹ֧שׁוּnāpōšûna-FOH-shoo
is
scattered
עַמְּךָ֛ʿammĕkāah-meh-HA
upon
עַלʿalal
the
mountains,
הֶהָרִ֖יםhehārîmheh-ha-REEM
and
no
man
וְאֵ֥יןwĕʾênveh-ANE
gathereth
מְקַבֵּֽץ׃mĕqabbēṣmeh-ka-BAYTS