Context verses Nahum 3:18
Nahum 3:3

வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

וְאֵ֥ין
Nahum 3:5

இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,

עַל
Nahum 3:12

உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

עַל
Nahum 3:19

உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காரியம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?

עַל
them.
dust:
נָמ֤וּnāmûna-MOO
the
רֹעֶ֙יךָ֙rōʿêkāroh-A-HA
in
slumber,
מֶ֣לֶךְmelekMEH-lek
Thy
shepherds
אַשּׁ֔וּרʾaššûrAH-shoor
king
O
יִשְׁכְּנ֖וּyiškĕnûyeesh-keh-NOO
Assyria:
of
אַדִּירֶ֑יךָʾaddîrêkāah-dee-RAY-ha
shall
dwell
nobles
thy
scattered
נָפֹ֧שׁוּnāpōšûna-FOH-shoo
is
thy
עַמְּךָ֛ʿammĕkāah-meh-HA
people
עַלʿalal
upon
the
הֶהָרִ֖יםhehārîmheh-ha-REEM
mountains,
and
no
וְאֵ֥יןwĕʾênveh-ANE
man
מְקַבֵּֽץ׃mĕqabbēṣmeh-ka-BAYTS