நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக்கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.
| And it came to pass, | וַיְהִ֞י | wayhî | vai-HEE |
| when I heard | כְּשָׁמְעִ֣י׀ | kĕšomʿî | keh-shome-EE |
| אֶת | ʾet | et | |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| words, | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| that I sat down | יָשַׁ֙בְתִּי֙ | yāšabtiy | ya-SHAHV-TEE |
| and wept, | וָֽאֶבְכֶּ֔ה | wāʾebke | va-ev-KEH |
| and mourned | וָֽאֶתְאַבְּלָ֖ה | wāʾetʾabbĕlâ | va-et-ah-beh-LA |
| certain days, | יָמִ֑ים | yāmîm | ya-MEEM |
| and fasted, | וָֽאֱהִ֥י | wāʾĕhî | va-ay-HEE |
| צָם֙ | ṣām | tsahm | |
| and prayed | וּמִתְפַּלֵּ֔ל | ûmitpallēl | oo-meet-pa-LALE |
| before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
| the God | אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of heaven, | הַשָּׁמָֽיִם׃ | haššāmāyim | ha-sha-MA-yeem |