Context verses Nehemiah 1:4
Nehemiah 1:7

நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக்கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.

אֶת, אֶת
Nehemiah 1:8

நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,

אֶת, אֶת
Nehemiah 1:9

நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.

אֶת
Nehemiah 1:11

ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

אֶת, לִפְנֵ֖י
certain
And
pass,
to
came
וַיְהִ֞יwayhîvai-HEE
it
when
I
כְּשָׁמְעִ֣י׀kĕšomʿîkeh-shome-EE
heard
אֶתʾetet

הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
words,
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
these
that
I
sat
יָשַׁ֙בְתִּי֙yāšabtiyya-SHAHV-TEE
down
wept,
וָֽאֶבְכֶּ֔הwāʾebkeva-ev-KEH
and
and
וָֽאֶתְאַבְּלָ֖הwāʾetʾabbĕlâva-et-ah-beh-LA
mourned
days,
יָמִ֑יםyāmîmya-MEEM

and
וָֽאֱהִ֥יwāʾĕhîva-ay-HEE
fasted,
צָם֙ṣāmtsahm
prayed
and
וּמִתְפַּלֵּ֔לûmitpallēloo-meet-pa-LALE
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
God
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
of
heaven,
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem