Context verses Nehemiah 1:8
Nehemiah 1:4

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:

אֶת
Nehemiah 1:7

நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக்கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.

אֶת, אֲשֶׁ֥ר, אֶת, מֹשֶׁ֥ה
Nehemiah 1:9

நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.

אֶת
Nehemiah 1:11

ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

אֶת
Remember,
זְכָרzĕkārzeh-HAHR
I
beseech
נָא֙nāʾna
thee,

אֶתʾetet
the
word
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
commandedst
צִוִּ֛יתָṣiwwîtātsee-WEE-ta

אֶתʾetet
thy
servant
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
Moses,
עַבְדְּךָ֖ʿabdĕkāav-deh-HA
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
If
ye
אַתֶּ֣םʾattemah-TEM
transgress,
תִּמְעָ֔לוּtimʿālûteem-AH-loo
I
אֲנִ֕יʾănîuh-NEE
will
scatter
you
abroad
אָפִ֥יץʾāpîṣah-FEETS

אֶתְכֶ֖םʾetkemet-HEM
among
the
nations:
בָּֽעַמִּֽים׃bāʿammîmBA-ah-MEEM