தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
| And that | וַֽאֲשֶׁ֛ר | waʾăšer | va-uh-SHER |
| we would not | לֹֽא | lōʾ | loh |
| give | נִתֵּ֥ן | nittēn | nee-TANE |
| our daughters | בְּנֹתֵ֖ינוּ | bĕnōtênû | beh-noh-TAY-noo |
| unto the people | לְעַמֵּ֣י | lĕʿammê | leh-ah-MAY |
| of the land, | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| nor | וְאֶת | wĕʾet | veh-ET |
| take | בְּנֹ֣תֵיהֶ֔ם | bĕnōtêhem | beh-NOH-tay-HEM |
| their daughters | לֹ֥א | lōʾ | loh |
| for our sons: | נִקַּ֖ח | niqqaḥ | nee-KAHK |
| לְבָנֵֽינוּ׃ | lĕbānênû | leh-va-NAY-noo |