யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாலைப் பெற்றான்.
எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.
அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,
| And the priests | וַיִּֽטַּהֲר֔וּ | wayyiṭṭahărû | va-yee-ta-huh-ROO |
| and the Levites | הַכֹּֽהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| purified themselves, | וְהַלְוִיִּ֑ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| and purified | וַֽיְטַהֲרוּ֙ | wayṭahărû | va-ta-huh-ROO |
| אֶת | ʾet | et | |
| the people, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| and the gates, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the wall. | הַשְּׁעָרִ֖ים | haššĕʿārîm | ha-sheh-ah-REEM |
| וְאֶֽת | wĕʾet | veh-ET | |
| הַחוֹמָֽה׃ | haḥômâ | ha-hoh-MA |