செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா, எஸ்றா,
லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
லேவியரின் தலைவராகிய அபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
| And certain of the priests' | וּמִבְּנֵ֥י | ûmibbĕnê | oo-mee-beh-NAY |
| sons | הַכֹּֽהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| with trumpets; | בַּחֲצֹֽצְר֑וֹת | baḥăṣōṣĕrôt | ba-huh-tsoh-tseh-ROTE |
| namely, Zechariah | זְכַרְיָ֨ה | zĕkaryâ | zeh-hahr-YA |
| the son | בֶן | ben | ven |
| of Jonathan, | יֽוֹנָתָ֜ן | yônātān | yoh-na-TAHN |
| the son | בֶּן | ben | ben |
| of Shemaiah, | שְׁמַֽעְיָ֗ה | šĕmaʿyâ | sheh-ma-YA |
| the son | בֶּן | ben | ben |
| of Mattaniah, | מַתַּנְיָה֙ | mattanyāh | ma-tahn-YA |
| the son | בֶּן | ben | ben |
| of Michaiah, | מִ֣יכָיָ֔ה | mîkāyâ | MEE-ha-YA |
| the son | בֶּן | ben | ben |
| of Zaccur, | זַכּ֖וּר | zakkûr | ZA-koor |
| the son | בֶּן | ben | ben |
| of Asaph: | אָסָֽף׃ | ʾāsāp | ah-SAHF |