Context verses Nehemiah 13:15
Nehemiah 13:11

அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.

עַל
Nehemiah 13:12

அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.

וְכָל
Nehemiah 13:13

அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

עַל
Nehemiah 13:14

என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.

עַל
Nehemiah 13:16

மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.

וְכָל
Nehemiah 13:18

உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.

עַל
Nehemiah 13:19

ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.

הַשַּׁבָּ֑ת, עַל
Nehemiah 13:22

ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்களென்று லேவியருக்கும் சொன்னேன்என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.

הַשַּׁבָּ֑ת
Nehemiah 13:23

அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.

בַּיָּמִ֣ים
Nehemiah 13:26

இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

עַל, עַל
In
those
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
days
הָהֵ֡מָּהhāhēmmâha-HAY-ma
saw
רָאִ֣יתִיrāʾîtîra-EE-tee
I
in
Judah
בִֽיהוּדָ֣ה׀bîhûdâvee-hoo-DA
some
treading
דֹּֽרְכִֽיםdōrĕkîmDOH-reh-HEEM
wine
presses
גִּתּ֣וֹת׀gittôtɡEE-tote
on
the
sabbath,
בַּשַּׁבָּ֡תbaššabbātba-sha-BAHT
and
bringing
sheaves,
וּמְבִיאִ֣יםûmĕbîʾîmoo-meh-vee-EEM
and
lading
הָֽעֲרֵמ֣וֹתhāʿărēmôtha-uh-ray-MOTE

וְֽעֹמְסִ֪יםwĕʿōmĕsîmveh-oh-meh-SEEM
asses;
עַלʿalal
as
also
הַֽחֲמֹרִ֟יםhaḥămōrîmha-huh-moh-REEM
wine,
וְאַףwĕʾapveh-AF
grapes,
יַ֜יִןyayinYA-yeen
and
figs,
עֲנָבִ֤יםʿănābîmuh-na-VEEM
and
all
וּתְאֵנִים֙ûtĕʾēnîmoo-teh-ay-NEEM
manner
of
burdens,
וְכָלwĕkālveh-HAHL
which
they
brought
מַשָּׂ֔אmaśśāʾma-SA
in
into
וּמְבִיאִ֥יםûmĕbîʾîmoo-meh-vee-EEM
Jerusalem
יְרֽוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
on
the
sabbath
בְּי֣וֹםbĕyômbeh-YOME
day:
הַשַּׁבָּ֑תhaššabbātha-sha-BAHT
and
I
testified
וָֽאָעִ֕ידwāʾāʿîdva-ah-EED
against
them
in
the
day
בְּי֖וֹםbĕyômbeh-YOME
wherein
they
sold
מִכְרָ֥םmikrāmmeek-RAHM
victuals.
צָֽיִד׃ṣāyidTSA-yeed