Context verses Nehemiah 13:21
Nehemiah 13:6

இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப்போய், சில நாளுக்குப்பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு,

מִן
Nehemiah 13:8

அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.

מִן
Nehemiah 13:13

அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

מִן
Nehemiah 13:25

அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

אִם
so
more
Then
וָֽאָעִ֣ידָהwāʾāʿîdâva-ah-EE-da
testified
I
against
said
בָהֶ֗םbāhemva-HEM
and
וָאֹֽמְרָ֤הwāʾōmĕrâva-oh-meh-RA
them,
unto
אֲלֵיהֶם֙ʾălêhemuh-lay-HEM
Why
מַדּ֜וּעַmaddûaʿMA-doo-ah
them,
אַתֶּ֤םʾattemah-TEM
ye
לֵנִים֙lēnîmlay-NEEM
lodge
about
נֶ֣גֶדnegedNEH-ɡed
wall?
הַֽחוֹמָ֔הhaḥômâha-hoh-MA
the
if
ye
do
אִםʾimeem
again,
hands
lay
תִּשְׁנ֕וּtišnûteesh-NOO
will
יָ֖דyādyahd
I
on
you.
אֶשְׁלַ֣חʾešlaḥesh-LAHK
From
בָּכֶ֑םbākemba-HEM
time
מִןminmeen
that
no
הָעֵ֣תhāʿētha-ATE
they
came
הַהִ֔יאhahîʾha-HEE
forth
on
the
sabbath.
לֹאlōʾloh


בָ֖אוּbāʾûVA-oo


בַּשַּׁבָּֽת׃baššabbātba-sha-BAHT