Context verses Nehemiah 2:12
Nehemiah 2:1

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.

וְלֹֽא
Nehemiah 2:2

அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,

אֵ֣ין
Nehemiah 2:4

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,

אֶל
Nehemiah 2:5

ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.

אִם, אֶל, אֶל
Nehemiah 2:7

பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,

אִם, אֶל
Nehemiah 2:8

தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

אֶל
Nehemiah 2:11

நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

אֶל
Nehemiah 2:13

நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.

לַ֗יְלָה
Nehemiah 2:14

அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.

אֶל
Nehemiah 2:17

பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,

וְלֹֽא
was
there
any
וָֽאָק֣וּם׀wāʾāqûmva-ah-KOOM
any
And
arose
לַ֗יְלָהlaylâLA-la
I
אֲנִי֮ʾăniyuh-NEE
night,
the
in
וַֽאֲנָשִׁ֣ים׀waʾănāšîmva-uh-na-SHEEM
I
מְעַט֮mĕʿaṭmeh-AT
men
עִמִּי֒ʿimmiyee-MEE
few
some
וְלֹֽאwĕlōʾveh-LOH
and
הִגַּ֣דְתִּיhiggadtîhee-ɡAHD-tee
with
me;
neither
לְאָדָ֔םlĕʾādāmleh-ah-DAHM
told
מָ֗הma
I
man
אֱלֹהַי֙ʾĕlōhayay-loh-HA
what
my
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
God
אֶלʾelel
had
put
לִבִּ֔יlibbîlee-BEE
in
my
לַֽעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE
heart
do
לִירֽוּשָׁלִָ֑םlîrûšālāimlee-roo-sha-la-EEM
to
וּבְהֵמָה֙ûbĕhēmāhoo-veh-hay-MA
at
Jerusalem:
beast
neither
אֵ֣יןʾênane
with
עִמִּ֔יʿimmîee-MEE
me,
save
כִּ֚יkee

אִםʾimeem
beast
the
הַבְּהֵמָ֔הhabbĕhēmâha-beh-hay-MA
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
אֲנִ֖יʾănîuh-NEE
rode
upon.
רֹכֵ֥בrōkēbroh-HAVE


בָּֽהּ׃bāhba