அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.
இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.
நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,
நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.
நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளைய`ή் அவர்களுக்கρ அறிவித்தேனͻ அப்பெޠδுது அவர்கள்: எழுந்து கட்Οுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.
| And a letter | וְאִגֶּ֡רֶת | wĕʾiggeret | veh-ee-ɡEH-ret |
| unto | אֶל | ʾel | el |
| Asaph | אָסָף֩ | ʾāsāp | ah-SAHF |
| the keeper | שֹׁמֵ֨ר | šōmēr | shoh-MARE |
| of the king's | הַפַּרְדֵּ֜ס | happardēs | ha-pahr-DASE |
| forest, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| that | לַמֶּ֗לֶךְ | lammelek | la-MEH-lek |
| he may give | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| me timber | יִתֶּן | yitten | yee-TEN |
| to make beams | לִ֣י | lî | lee |
| for | עֵצִ֡ים | ʿēṣîm | ay-TSEEM |
| the gates | לְ֠קָרוֹת | lĕqārôt | LEH-ka-rote |
| of the palace | אֶת | ʾet | et |
| which | שַֽׁעֲרֵ֨י | šaʿărê | sha-uh-RAY |
| appertained to the house, | הַבִּירָ֤ה | habbîrâ | ha-bee-RA |
| and for the wall | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| of the city, | לַבַּ֙יִת֙ | labbayit | la-BA-YEET |
| and for the house | וּלְחוֹמַ֣ת | ûlĕḥômat | oo-leh-hoh-MAHT |
| that | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| I shall enter into. | וְלַבַּ֖יִת | wĕlabbayit | veh-la-BA-yeet |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| And the king | אָב֣וֹא | ʾābôʾ | ah-VOH |
| granted | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
| me, according to the good | וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN |
| hand | לִ֣י | lî | lee |
| of my God | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| upon | כְּיַד | kĕyad | keh-YAHD |
| me. | אֱלֹהַ֖י | ʾĕlōhay | ay-loh-HAI |
| הַטּוֹבָ֥ה | haṭṭôbâ | ha-toh-VA | |
| עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |