Context verses Nehemiah 5:13
Nehemiah 5:5

எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.

אֶת
Nehemiah 5:6

அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,

אֶת
Nehemiah 5:7

என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,

אֶת
Nehemiah 5:8

அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.

אֶת, אֶת
Nehemiah 5:10

நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.

אֶת, הַזֶּֽה׃
Nehemiah 5:12

அதற்கு அவர்கள் நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.

אֶת, כַּדָּבָ֥ר, הַזֶּֽה׃
Nehemiah 5:15

எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.

לֹֽא
Nehemiah 5:18

நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல் தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.

הַזֶּֽה׃
Nehemiah 5:19

என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

הַזֶּֽה׃
Also
גַּםgamɡahm
my
lap,
חָצְנִ֣יḥoṣnîhohts-NEE
I
shook
נָעַ֗רְתִּיnāʿartîna-AR-tee
and
said,
וָֽאֹמְרָ֡הwāʾōmĕrâva-oh-meh-RA
So
כָּ֣כָהkākâKA-ha
out
יְנַעֵ֪רyĕnaʿēryeh-na-ARE
shake
God
הָֽאֱלֹהִ֟יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM

אֶתʾetet
every
כָּלkālkahl
man
הָאִישׁ֩hāʾîšha-EESH
that
not
performeth
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

promise,
this
house,
לֹֽאlōʾloh
his
יָקִ֜יםyāqîmya-KEEM
from
אֶתʾetet
labour,
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
his
הַזֶּ֗הhazzeha-ZEH
from
מִבֵּיתוֹ֙mibbêtômee-bay-TOH
and
וּמִ֣יגִיע֔וֹûmîgîʿôoo-MEE-ɡee-OH
thus
even
וְכָ֛כָהwĕkākâveh-HA-ha
be
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
he
shaken
out,
נָע֖וּרnāʿûrna-OOR
and
emptied.
וָרֵ֑קwārēqva-RAKE
said,
all
וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
And
the
כָֽלkālhahl
congregation
הַקָּהָ֜לhaqqāhālha-ka-HAHL
Amen,
אָמֵ֗ןʾāmēnah-MANE
praised
and
וַֽיְהַלְלוּ֙wayhallûva-hahl-LOO

אֶתʾetet
the
Lord.
יְהוָ֔הyĕhwâyeh-VA
did
people
the
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
And
הָעָ֖םhāʿāmha-AM
promise.
according
to
כַּדָּבָ֥רkaddābārka-da-VAHR
this
הַזֶּֽה׃hazzeha-ZEH