Context verses Nehemiah 6:9
Nehemiah 6:1

நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,

אֶת
Nehemiah 6:2

நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால், எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.

לֵאמֹ֔ר
Nehemiah 6:3

அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.

לֵאמֹ֔ר
Nehemiah 6:8

அதற்கு நான் நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.

לֵאמֹ֔ר
Nehemiah 6:18

அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததுமல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.

אֶת
O
כִּ֣יkee
God,
For
כֻלָּ֗םkullāmhoo-LAHM
all
they
made
מְיָֽרְאִ֤יםmĕyārĕʾîmmeh-ya-reh-EEM
afraid,
אוֹתָ֙נוּ֙ʾôtānûoh-TA-NOO
us
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE

saying,
יִרְפּ֧וּyirpûyeer-POO
shall
be
weakened
יְדֵיהֶ֛םyĕdêhemyeh-day-HEM
hands
מִןminmeen
Their
from
הַמְּלָאכָ֖הhammĕlāʾkâha-meh-la-HA
work,
the
that
it
וְלֹ֣אwĕlōʾveh-LOH
be
תֵֽעָשֶׂ֑הtēʿāśetay-ah-SEH
not
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
done.
Now
strengthen
therefore,
חַזֵּ֥קḥazzēqha-ZAKE

אֶתʾetet
my
hands.
יָדָֽי׃yādāyya-DAI