Context verses Nehemiah 8:12
Nehemiah 8:1

ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.

כָל
Nehemiah 8:3

தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

כָל
Nehemiah 8:5

எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.

כָל, כָל
Nehemiah 8:6

அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

כָל, הָעָ֜ם
Nehemiah 8:9

ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

הָעָ֜ם, כִּ֤י
went
their
וַיֵּֽלְכ֨וּwayyēlĕkûva-yay-leh-HOO
way
And
כָלkālhahl
all
the
people
הָעָ֜םhāʿāmha-AM
eat,
to
לֶֽאֱכֹ֤לleʾĕkōlleh-ay-HOLE
and
to
drink,
וְלִשְׁתּוֹת֙wĕlištôtveh-leesh-TOTE
and
to
send
וּלְשַׁלַּ֣חûlĕšallaḥoo-leh-sha-LAHK
portions,
מָנ֔וֹתmānôtma-NOTE
make
to
and
וְלַֽעֲשׂ֖וֹתwĕlaʿăśôtveh-la-uh-SOTE
mirth,
שִׂמְחָ֣הśimḥâseem-HA
great
גְדוֹלָ֑הgĕdôlâɡeh-doh-LA
because
כִּ֤יkee
they
had
understood
הֵבִ֙ינוּ֙hēbînûhay-VEE-NOO
words
the
בַּדְּבָרִ֔יםbaddĕbārîmba-deh-va-REEM
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
were
declared
הוֹדִ֖יעוּhôdîʿûhoh-DEE-oo
unto
them.
לָהֶֽם׃lāhemla-HEM