நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும் எங்கள் பிதாக்களும் உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும் நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும்போனார்கள்.
அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
| Yea, forty | וְאַרְבָּעִ֥ים | wĕʾarbāʿîm | veh-ar-ba-EEM |
| years | שָׁנָ֛ה | šānâ | sha-NA |
| didst thou sustain | כִּלְכַּלְתָּ֥ם | kilkaltām | keel-kahl-TAHM |
| them in the wilderness, | בַּמִּדְבָּ֖ר | bammidbār | ba-meed-BAHR |
| so that they lacked | לֹ֣א | lōʾ | loh |
| nothing; | חָסֵ֑רוּ | ḥāsērû | ha-SAY-roo |
| their clothes | שַׂלְמֹֽתֵיהֶם֙ | śalmōtêhem | sahl-moh-tay-HEM |
| waxed not old, | לֹ֣א | lōʾ | loh |
| בָל֔וּ | bālû | va-LOO | |
| and their feet | וְרַגְלֵיהֶ֖ם | wĕraglêhem | veh-rahɡ-lay-HEM |
| swelled | לֹ֥א | lōʾ | loh |
| not. | בָצֵֽקוּ׃ | bāṣēqû | va-tsay-KOO |