உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.
அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும்,
நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
| Therefore thou deliveredst | וַֽתִּתְּנֵם֙ | wattittĕnēm | va-tee-teh-NAME |
| them into the hand | בְּיַ֣ד | bĕyad | beh-YAHD |
| of their enemies, | צָֽרֵיהֶ֔ם | ṣārêhem | tsa-ray-HEM |
| who vexed | וַיָּצֵ֖רוּ | wayyāṣērû | va-ya-TSAY-roo |
| them: and in the time | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| of their trouble, | וּבְעֵ֤ת | ûbĕʿēt | oo-veh-ATE |
| when they cried | צָֽרָתָם֙ | ṣārātām | tsa-ra-TAHM |
| unto | יִצְעֲק֣וּ | yiṣʿăqû | yeets-uh-KOO |
| thee, thou | אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| heardest | וְאַתָּה֙ | wĕʾattāh | veh-ah-TA |
| them from heaven; | מִשָּׁמַ֣יִם | miššāmayim | mee-sha-MA-yeem |
| and according to thy manifold | תִּשְׁמָ֔ע | tišmāʿ | teesh-MA |
| mercies | וּֽכְרַחֲמֶ֣יךָ | ûkĕraḥămêkā | oo-heh-ra-huh-MAY-ha |
| thou gavest | הָֽרַבִּ֗ים | hārabbîm | ha-ra-BEEM |
| them saviours, | תִּתֵּ֤ן | tittēn | tee-TANE |
| who saved | לָהֶם֙ | lāhem | la-HEM |
| them out of the hand | מֽוֹשִׁיעִ֔ים | môšîʿîm | moh-shee-EEM |
| of their enemies. | וְיֽוֹשִׁיע֖וּם | wĕyôšîʿûm | veh-yoh-shee-OOM |
| מִיַּ֥ד | miyyad | mee-YAHD | |
| צָֽרֵיהֶֽם׃ | ṣārêhem | TSA-ray-HEM |