Context verses Nehemiah 9:35
Nehemiah 9:15

அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

לָהֶ֗ם, אֲשֶׁר
Nehemiah 9:21

இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.

לֹ֣א, לֹ֣א
Nehemiah 9:23

அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.

אֲשֶׁר
Nehemiah 9:26

ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.

אֲשֶׁר
Nehemiah 9:29

அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

אֲשֶׁר
Nehemiah 9:36

இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம், இதோ பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.

אֲשֶׁר
Nehemiah 9:37

அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.

אֲשֶׁר
For
they
וְהֵ֣םwĕhēmveh-HAME
kingdom,
their
בְּמַלְכוּתָם֩bĕmalkûtāmbeh-mahl-hoo-TAHM
in
וּבְטֽוּבְךָ֙ûbĕṭûbĕkāoo-veh-too-veh-HA
thee
goodness
thy
great
הָרָ֜בhārābha-RAHV
in
and
that
thou
אֲשֶׁרʾăšeruh-SHER
gavest
נָתַ֣תָּnātattāna-TA-ta
land
לָהֶ֗םlāhemla-HEM
the
large
וּבְאֶ֨רֶץûbĕʾereṣoo-veh-EH-rets
in
and
them,
and
fat
הָֽרְחָבָ֧הhārĕḥābâha-reh-ha-VA
which
gavest
וְהַשְּׁמֵנָ֛הwĕhaššĕmēnâveh-ha-sheh-may-NA
thou
אֲשֶׁרʾăšeruh-SHER
before
נָתַ֥תָּnātattāna-TA-ta
have
not
לִפְנֵיהֶ֖םlipnêhemleef-nay-HEM
served
לֹ֣אlōʾloh
them,
neither
עֲבָד֑וּךָʿăbādûkāuh-va-DOO-ha
turned
וְֽלֹאwĕlōʾVEH-loh
works.
they
from
their
שָׁ֔בוּšābûSHA-voo
wicked
מִמַּֽעַלְלֵיהֶ֖םmimmaʿallêhemmee-ma-al-lay-HEM


הָֽרָעִֽים׃hārāʿîmHA-ra-EEM