அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.
அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.
அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும் எங்கள் பிதாக்களும் உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும் நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும்போனார்கள்.
| Then stood up | וַיָּ֜קָם | wayyāqom | va-YA-kome |
| upon | עַֽל | ʿal | al |
| the stairs, | מַֽעֲלֵ֣ה | maʿălē | ma-uh-LAY |
| of the Levites, | הַלְוִיִּ֗ם | halwiyyim | hahl-vee-YEEM |
| Jeshua, | יֵשׁ֨וּעַ | yēšûaʿ | yay-SHOO-ah |
| and Bani, | וּבָנִ֜י | ûbānî | oo-va-NEE |
| Kadmiel, | קַדְמִיאֵ֧ל | qadmîʾēl | kahd-mee-ALE |
| Shebaniah, | שְׁבַנְיָ֛ה | šĕbanyâ | sheh-vahn-YA |
| Bunni, | בֻּנִּ֥י | bunnî | boo-NEE |
| Sherebiah, | שֵׁרֵֽבְיָ֖ה | šērēbĕyâ | shay-ray-veh-YA |
| Bani, | בָּנִ֣י | bānî | ba-NEE |
| and Chenani, | כְנָ֑נִי | kĕnānî | heh-NA-nee |
| and cried | וַֽיִּזְעֲקוּ֙ | wayyizʿăqû | va-yeez-uh-KOO |
| with a loud | בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE |
| voice | גָּד֔וֹל | gādôl | ɡa-DOLE |
| unto | אֶל | ʾel | el |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| their God. | אֱלֹֽהֵיהֶֽם׃ | ʾĕlōhêhem | ay-LOH-hay-HEM |