பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.
அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது.
ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
| And while the flesh | הַבָּשָׂ֗ר | habbāśār | ha-ba-SAHR |
| was yet | עוֹדֶ֙נּוּ֙ | ʿôdennû | oh-DEH-NOO |
| between | בֵּ֣ין | bên | bane |
| their teeth, | שִׁנֵּיהֶ֔ם | šinnêhem | shee-nay-HEM |
| ere | טֶ֖רֶם | ṭerem | TEH-rem |
| it was chewed, | יִכָּרֵ֑ת | yikkārēt | yee-ka-RATE |
| the wrath | וְאַ֤ף | wĕʾap | veh-AF |
| of the Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| was kindled | חָרָ֣ה | ḥārâ | ha-RA |
| against the people, | בָעָ֔ם | bāʿām | va-AM |
| and the Lord | וַיַּ֤ךְ | wayyak | va-YAHK |
| smote | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| the people | בָּעָ֔ם | bāʿām | ba-AM |
| with a very | מַכָּ֖ה | makkâ | ma-KA |
| great | רַבָּ֥ה | rabbâ | ra-BA |
| plague. | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |