Context verses Numbers 14:2
Numbers 14:1

அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

כָּל
Numbers 14:5

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.

עַל, כָּל
Numbers 14:7

இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.

כָּל
Numbers 14:10

அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

כָּל, כָּל
Numbers 14:13

மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.

מִצְרַ֔יִם, הַזֶּ֖ה
Numbers 14:15

ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

הַזֶּ֖ה
Numbers 14:18

என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

עַל, עַל
Numbers 14:19

உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

הַזֶּ֖ה
Numbers 14:21

பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

כָּל
Numbers 14:27

எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

בְּנֵ֣י
Numbers 14:32

உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்.

בַּמִּדְבָּ֥ר
Numbers 14:35

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.

בַּמִּדְבָּ֥ר
Numbers 14:36

அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,

כָּל, עַל
Numbers 14:39

மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள்.

כָּל, יִשְׂרָאֵ֑ל
Numbers 14:43

அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான்.

עַל
murmured
against
וַיִּלֹּ֙נוּ֙wayyillōnûva-yee-LOH-NOO
Moses
against
עַלʿalal
and
Aaron:
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
And
וְעַֽלwĕʿalveh-AL
all
אַהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
children
כֹּ֖לkōlkole
the
Israel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
said
unto
whole
וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
the
אֲלֵהֶ֜םʾălēhemuh-lay-HEM
and
כָּלkālkahl
congregation
הָֽעֵדָ֗הhāʿēdâha-ay-DA
that
God
Would
them,
לוּloo
we
had
died
מַ֙תְנוּ֙matnûMAHT-NOO
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Egypt!
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
or
א֛וֹʾôoh
wilderness!
in
בַּמִּדְבָּ֥רbammidbārba-meed-BAHR
this
God
would
הַזֶּ֖הhazzeha-ZEH
we
died
לוּloo
had
מָֽתְנוּ׃mātĕnûMA-teh-noo