Context verses Numbers 14:43
Numbers 14:2

இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.

עַל
Numbers 14:5

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.

עַל
Numbers 14:8

கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

יְהוָ֔ה
Numbers 14:13

மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.

כִּֽי
Numbers 14:14

கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.

כִּֽי, יְהוָ֔ה
Numbers 14:18

என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

עַל, עַל
Numbers 14:20

அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

יְהוָ֔ה
Numbers 14:21

பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

יְהוָ֖ה
Numbers 14:26

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

יְהוָ֔ה
Numbers 14:28

நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

יְהוָ֔ה
Numbers 14:36

அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,

עַל
Numbers 14:40

அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.

יְהוָ֖ה
Numbers 14:42

நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.

יְהוָ֖ה
For
כִּי֩kiykee
the
Amalekites
הָעֲמָֽלֵקִ֨יhāʿămālēqîha-uh-ma-lay-KEE
and
the
Canaanites
וְהַכְּנַֽעֲנִ֥יwĕhakkĕnaʿănîveh-ha-keh-na-uh-NEE
are
there
שָׁם֙šāmshahm
before
לִפְנֵיכֶ֔םlipnêkemleef-nay-HEM
you,
and
ye
shall
fall
וּנְפַלְתֶּ֖םûnĕpaltemoo-neh-fahl-TEM
by
the
sword:
בֶּחָ֑רֶבbeḥārebbeh-HA-rev
because
כִּֽיkee

עַלʿalal
ye
are
turned
כֵּ֤ןkēnkane
away
שַׁבְתֶּם֙šabtemshahv-TEM
from
the
Lord,
מֵאַֽחֲרֵ֣יmēʾaḥărêmay-ah-huh-RAY
therefore
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
will
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
be
יִהְיֶ֥הyihyeyee-YEH
with
יְהוָ֖הyĕhwâyeh-VA
you.
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM