பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.
நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,
சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.
உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.
தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.
| And thou shalt bring | וְיַ֛יִן | wĕyayin | veh-YA-yeen |
| for a drink offering | תַּקְרִ֥יב | taqrîb | tahk-REEV |
| half | לַנֶּ֖סֶךְ | lannesek | la-NEH-sek |
| an hin | חֲצִ֣י | ḥăṣî | huh-TSEE |
| of wine, | הַהִ֑ין | hahîn | ha-HEEN |
| for an offering made by fire, | אִשֵּׁ֥ה | ʾiššē | ee-SHAY |
| of a sweet | רֵֽיחַ | rêaḥ | RAY-ak |
| savour | נִיחֹ֖חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
| unto the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |