சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.
அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.
இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.
| One | תּוֹרָ֥ה | tôrâ | toh-RA |
| law | אַחַ֛ת | ʾaḥat | ah-HAHT |
| and one | וּמִשְׁפָּ֥ט | ûmišpāṭ | oo-meesh-PAHT |
| manner | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| shall be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| for you, and for the stranger | לָכֶ֑ם | lākem | la-HEM |
| that sojourneth | וְלַגֵּ֖ר | wĕlaggēr | veh-la-ɡARE |
| with | הַגָּ֥ר | haggār | ha-ɡAHR |
| you. | אִתְּכֶֽם׃ | ʾittĕkem | ee-teh-HEM |