Context verses Numbers 15:16
Numbers 15:15

சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

אַחַ֛ת
Numbers 15:24

அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

אֶחָ֖ד
Numbers 15:26

அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

וְלַגֵּ֖ר
Numbers 15:29

இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.

וְלַגֵּ֖ר, יִֽהְיֶ֣ה
law
תּוֹרָ֥הtôrâtoh-RA
One
אַחַ֛תʾaḥatah-HAHT
manner
and
וּמִשְׁפָּ֥טûmišpāṭoo-meesh-PAHT
one
אֶחָ֖דʾeḥādeh-HAHD
be
shall
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
stranger
the
for
and
you,
for
לָכֶ֑םlākemla-HEM
that
sojourneth
וְלַגֵּ֖רwĕlaggērveh-la-ɡARE
with
הַגָּ֥רhaggārha-ɡAHR
you.
אִתְּכֶֽם׃ʾittĕkemee-teh-HEM