Context verses Numbers 15:19
Numbers 15:7

பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

לַֽיהוָֽה׃
Numbers 15:8

நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,

לַֽיהוָֽה׃
Numbers 15:10

பானபலியாக அரைப்படி திராட்ச ரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.

לַֽיהוָֽה׃
Numbers 15:13

சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

לַֽיהוָֽה׃
Numbers 15:20

உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.

תָּרִ֥ימוּ
Then
it
shall
be,
וְהָיָ֕הwĕhāyâveh-ha-YA
eat
ye
when
that,
בַּֽאֲכָלְכֶ֖םbaʾăkolkemba-uh-hole-HEM
of
the
bread
מִלֶּ֣חֶםmilleḥemmee-LEH-hem
land,
the
of
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
ye
shall
offer
up
תָּרִ֥ימוּtārîmûta-REE-moo
offering
heave
an
תְרוּמָ֖הtĕrûmâteh-roo-MA
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA