கர்த்தர் மோசேயை நோக்கி:
பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.
அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,
சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.
சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,
அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.
அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.
நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.
நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.
| And the priest | וְכִפֶּ֣ר | wĕkipper | veh-hee-PER |
| shall make an atonement | הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE |
| for | עַֽל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| the congregation | עֲדַ֛ת | ʿădat | uh-DAHT |
| of the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and it shall be forgiven | וְנִסְלַ֣ח | wĕnislaḥ | veh-nees-LAHK |
| them; for | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| it | כִּֽי | kî | kee |
| is ignorance: | שְׁגָגָ֣ה | šĕgāgâ | sheh-ɡa-ɡA |
| and they | הִ֔וא | hiw | heev |
| shall bring | וְהֵם֩ | wĕhēm | veh-HAME |
| הֵבִ֨יאוּ | hēbîʾû | hay-VEE-oo | |
| their offering, | אֶת | ʾet | et |
| a sacrifice made by fire | קָרְבָּנָ֜ם | qorbānām | kore-ba-NAHM |
| unto the Lord, | אִשֶּׁ֣ה | ʾišše | ee-SHEH |
| and their sin offering | לַֽיהוָ֗ה | layhwâ | lai-VA |
| before | וְחַטָּאתָ֛ם | wĕḥaṭṭāʾtām | veh-ha-ta-TAHM |
| the Lord, | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| for | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| their ignorance: | עַל | ʿal | al |
| שִׁגְגָתָֽם׃ | šiggātām | sheeɡ-ɡa-TAHM |