பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.
அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,
அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.
| And the priest | וְכִפֶּ֣ר | wĕkipper | veh-hee-PER |
| shall make an atonement | הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE |
| for | עַל | ʿal | al |
| the soul | הַנֶּ֧פֶשׁ | hannepeš | ha-NEH-fesh |
| that sinneth ignorantly, | הַשֹּׁגֶ֛גֶת | haššōgeget | ha-shoh-ɡEH-ɡet |
| when he sinneth | בְּחֶטְאָ֥ה | bĕḥeṭʾâ | beh-het-AH |
| by ignorance | בִשְׁגָגָ֖ה | bišgāgâ | veesh-ɡa-ɡA |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| to make an atonement | לְכַפֵּ֥ר | lĕkappēr | leh-ha-PARE |
| for | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| him; and it shall be forgiven | וְנִסְלַ֥ח | wĕnislaḥ | veh-nees-LAHK |
| him. | לֽוֹ׃ | lô | loh |