Context verses Numbers 15:29
Numbers 15:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,

יִשְׂרָאֵ֔ל
Numbers 15:16

உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

יִֽהְיֶ֣ה, וְלַגֵּ֖ר
Numbers 15:18

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

יִשְׂרָאֵ֔ל
Numbers 15:26

அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

יִשְׂרָאֵ֔ל, וְלַגֵּ֖ר, הַגָּ֣ר, בְּתוֹכָ֑ם, בִּשְׁגָגָֽה׃
Numbers 15:30

அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

הָֽאֶזְרָח֙
Ye
shall
have
הָֽאֶזְרָח֙hāʾezrāḥha-ez-RAHK
one
בִּבְנֵ֣יbibnêbeev-NAY
law
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
for
him
that
sinneth
וְלַגֵּ֖רwĕlaggērveh-la-ɡARE
through
ignorance,
הַגָּ֣רhaggārha-ɡAHR
both
for
him
that
is
born
בְּתוֹכָ֑םbĕtôkāmbeh-toh-HAHM
among
the
children
תּוֹרָ֤הtôrâtoh-RA
of
Israel,
אַחַת֙ʾaḥatah-HAHT
and
for
the
stranger
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
that
sojourneth
לָכֶ֔םlākemla-HEM
among
לָֽעֹשֶׂ֖הlāʿōśela-oh-SEH
them.
בִּשְׁגָגָֽה׃bišgāgâbeesh-ɡa-ɡA