Context verses Numbers 15:29
Numbers 15:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,

יִשְׂרָאֵ֔ל
Numbers 15:16

உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

יִֽהְיֶ֣ה, וְלַגֵּ֖ר
Numbers 15:18

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

יִשְׂרָאֵ֔ל
Numbers 15:26

அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

יִשְׂרָאֵ֔ל, וְלַגֵּ֖ר, הַגָּ֣ר, בְּתוֹכָ֑ם, בִּשְׁגָגָֽה׃
Numbers 15:30

அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

הָֽאֶזְרָח֙
for
both
is
הָֽאֶזְרָח֙hāʾezrāḥha-ez-RAHK
born
בִּבְנֵ֣יbibnêbeev-NAY
that
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
him
the
children
among
וְלַגֵּ֖רwĕlaggērveh-la-ɡARE
Israel,
of
הַגָּ֣רhaggārha-ɡAHR
and
for
the
stranger
that
sojourneth
בְּתוֹכָ֑םbĕtôkāmbeh-toh-HAHM
among
them.
law
תּוֹרָ֤הtôrâtoh-RA
one
shall
אַחַת֙ʾaḥatah-HAHT
have
Ye
him
that
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
sinneth
for
לָכֶ֔םlākemla-HEM
through
לָֽעֹשֶׂ֖הlāʿōśela-oh-SEH
ignorance,
בִּשְׁגָגָֽה׃bišgāgâbeesh-ɡa-ɡA