இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,
மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.
உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.
| And Moses | וַיִּשְׁלַ֣ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| to call | לִקְרֹ֛א | liqrōʾ | leek-ROH |
| Dathan | לְדָתָ֥ן | lĕdātān | leh-da-TAHN |
| and Abiram, | וְלַֽאֲבִירָ֖ם | wĕlaʾăbîrām | veh-la-uh-vee-RAHM |
| the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Eliab: | אֱלִיאָ֑ב | ʾĕlîʾāb | ay-lee-AV |
| which said, | וַיֹּֽאמְר֖וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| We will not | לֹ֥א | lōʾ | loh |
| come up: | נַֽעֲלֶֽה׃ | naʿăle | NA-uh-LEH |