Context verses Numbers 19:11
Numbers 19:8

அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

וְטָמֵ֖א
Numbers 19:10

கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.

וְטָמֵ֖א
Numbers 19:14

கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.

שִׁבְעַ֥ת, יָמִֽים׃
Numbers 19:16

வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

שִׁבְעַ֥ת, יָמִֽים׃
He
that
toucheth
הַנֹּגֵ֥עַhannōgēaʿha-noh-ɡAY-ah
the
dead
בְּמֵ֖תbĕmētbeh-MATE
any
לְכָלlĕkālleh-HAHL
of
body
נֶ֣פֶשׁnepešNEH-fesh
man
אָדָ֑םʾādāmah-DAHM
shall
be
unclean
וְטָמֵ֖אwĕṭāmēʾveh-ta-MAY
seven
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
days.
יָמִֽים׃yāmîmya-MEEM