Context verses Numbers 19:21
Numbers 19:7

பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, הָעָֽרֶב׃
Numbers 19:8

அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, הָעָֽרֶב׃
Numbers 19:10

கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.

בְּגָדָ֔יו, עַד
Numbers 19:14

கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.

יִטְמָ֖א
Numbers 19:16

வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

יִטְמָ֖א
Numbers 19:22

தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

עַד, הָעָֽרֶב׃
And
it
shall
be
וְהָֽיְתָ֥הwĕhāyĕtâveh-ha-yeh-TA
statute
perpetual
לָּהֶ֖םlāhemla-HEM
a
לְחֻקַּ֣תlĕḥuqqatleh-hoo-KAHT
sprinkleth
that
he
that
them,
unto
עוֹלָ֑םʿôlāmoh-LAHM
the
water
וּמַזֵּ֤הûmazzēoo-ma-ZAY
of
separation
מֵֽיmay
wash
shall
הַנִּדָּה֙hanniddāhha-nee-DA
his
clothes;
יְכַבֵּ֣סyĕkabbēsyeh-ha-BASE
and
he
that
toucheth
בְּגָדָ֔יוbĕgādāywbeh-ɡa-DAV
water
the
וְהַנֹּגֵ֙עַ֙wĕhannōgēʿaveh-ha-noh-ɡAY-AH
of
separation
בְּמֵ֣יbĕmêbeh-MAY
shall
be
unclean
הַנִּדָּ֔הhanniddâha-nee-DA
until
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
even.
עַדʿadad


הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev