அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
ஓபோத்திலிருந்து பிரயாணம் பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.
அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.
| Wherefore | עַל | ʿal | al |
| כֵּ֛ן | kēn | kane | |
| they that speak in proverbs | יֹֽאמְר֥וּ | yōʾmĕrû | yoh-meh-ROO |
| say, | הַמֹּֽשְׁלִ֖ים | hammōšĕlîm | ha-moh-sheh-LEEM |
| Come | בֹּ֣אוּ | bōʾû | BOH-oo |
| into Heshbon, | חֶשְׁבּ֑וֹן | ḥešbôn | hesh-BONE |
| let the city | תִּבָּנֶ֥ה | tibbāne | tee-ba-NEH |
| of Sihon | וְתִכּוֹנֵ֖ן | wĕtikkônēn | veh-tee-koh-NANE |
| be built | עִ֥יר | ʿîr | eer |
| and prepared: | סִיחֽוֹן׃ | sîḥôn | see-HONE |