Context verses Numbers 22:26
Numbers 22:8

அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.

יְהוָ֖ה
Numbers 22:19

ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.

יְהוָ֖ה
Numbers 22:24

கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.

וַֽיַּעֲמֹד֙
Numbers 22:28

உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

יְהוָ֖ה
And
the
angel
וַיּ֥וֹסֶףwayyôsepVA-yoh-sef
of
the
Lord
מַלְאַךְmalʾakmahl-AK
went
יְהוָ֖הyĕhwâyeh-VA
further,
עֲב֑וֹרʿăbôruh-VORE
and
stood
וַֽיַּעֲמֹד֙wayyaʿămōdva-ya-uh-MODE
in
a
narrow
בְּמָק֣וֹםbĕmāqômbeh-ma-KOME
place,
צָ֔רṣārtsahr
where
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
was
no
אֵֽיןʾênane
way
דֶּ֥רֶךְderekDEH-rek
to
turn
לִנְט֖וֹתlinṭôtleen-TOTE
either
to
the
right
hand
יָמִ֥יןyāmînya-MEEN
or
to
the
left.
וּשְׂמֹֽאול׃ûśĕmōwloo-seh-MOVE-l