Context verses Numbers 23:12
Numbers 23:3

பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.

יְהוָה֙
Numbers 23:7

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான்.

וַיֹּאמַ֑ר
Numbers 23:16

கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

יְהוָה֙
Numbers 23:18

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.

וַיֹּאמַ֑ר
Numbers 23:26

அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.

הֲלֹ֗א, אֹת֥וֹ
And
he
answered
וַיַּ֖עַןwayyaʿanva-YA-an
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
not
I
Must
הֲלֹ֗אhălōʾhuh-LOH
that

אֵת֩ʾētate
which
put
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
hath
the
יָשִׂ֤יםyāśîmya-SEEM
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
in
my
בְּפִ֔יbĕpîbeh-FEE
mouth?
heed
אֹת֥וֹʾōtôoh-TOH
take
to
speak
אֶשְׁמֹ֖רʾešmōresh-MORE


לְדַבֵּֽר׃lĕdabbērleh-da-BARE