Context verses Numbers 23:30
Numbers 23:1

பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.

בָּלָ֔ק
Numbers 23:2

பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.

וַיַּ֣עַשׂ, בָּלָ֔ק, כַּֽאֲשֶׁ֖ר, בִּלְעָ֑ם, פָּ֥ר, וָאַ֖יִל, בַּמִּזְבֵּֽחַ׃
Numbers 23:4

தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.

בִּלְעָ֑ם, פָּ֥ר, וָאַ֖יִל, בַּמִּזְבֵּֽחַ׃
Numbers 23:14

அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமீன் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலி பீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

וַיַּ֛עַל, פָּ֥ר, וָאַ֖יִל, בַּמִּזְבֵּֽחַ׃
Numbers 23:15

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

בָּלָ֔ק
Numbers 23:17

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

בָּלָ֔ק
Numbers 23:28

அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.

בִּלְעָ֑ם
Numbers 23:29

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.

בָּלָ֔ק
every
did
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
And
בָּלָ֔קbālāqba-LAHK
Balak
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
as
אָמַ֣רʾāmarah-MAHR
had
said,
בִּלְעָ֑םbilʿāmbeel-AM
Balaam
offered
וַיַּ֛עַלwayyaʿalva-YA-al
and
a
פָּ֥רpārpahr
bullock
and
a
וָאַ֖יִלwāʾayilva-AH-yeel
ram
on
altar.
בַּמִּזְבֵּֽחַ׃bammizbēaḥba-meez-BAY-ak