Context verses Numbers 24:11
Numbers 24:1

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,

אֶל
Numbers 24:10

அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

אֶל, אֶל
Numbers 24:12

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,

אֶל, אֶל
Numbers 24:13

நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

יְהוָ֖ה
Therefore
now
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
flee
בְּרַחbĕraḥbeh-RAHK
thou
to
לְךָ֣lĕkāleh-HA
place:
thy
אֶלʾelel
I
thought
מְקוֹמֶ֑ךָmĕqômekāmeh-koh-MEH-ha
to
promote
great
אָמַ֙רְתִּי֙ʾāmartiyah-MAHR-TEE
honour;
unto
thee
כַּבֵּ֣דkabbēdka-BADE
but,
lo,
אֲכַבֶּדְךָ֔ʾăkabbedkāuh-ha-bed-HA
back
thee
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
kept
hath
Lord
the
מְנָֽעֲךָ֥mĕnāʿăkāmeh-na-uh-HA
from
honour.
יְהוָ֖הyĕhwâyeh-VA


מִכָּבֽוֹד׃mikkābôdmee-ka-VODE