Context verses Numbers 26:3
Numbers 26:1

அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:

לֵאמֹֽר׃
Numbers 26:9

எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.

עַל, עַל
Numbers 26:56

அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.

עַל
Numbers 26:63

மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.

בְּעַֽרְבֹ֣ת, יַרְדֵּ֥ן
And
Moses
וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
and
Eleazar
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
the
priest
וְאֶלְעָזָ֧רwĕʾelʿāzārveh-el-ah-ZAHR
spake
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
with
אֹתָ֖םʾōtāmoh-TAHM
them
in
the
plains
בְּעַֽרְבֹ֣תbĕʿarbōtbeh-ar-VOTE
of
Moab
מוֹאָ֑בmôʾābmoh-AV
by
עַלʿalal
Jordan
יַרְדֵּ֥ןyardēnyahr-DANE
near
Jericho,
יְרֵח֖וֹyĕrēḥôyeh-ray-HOH
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE