அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி:
கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.
அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
| And the sons | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
| of Eliab; | אֱלִיאָ֔ב | ʾĕlîʾāb | ay-lee-AV |
| Nemuel, | נְמוּאֵ֖ל | nĕmûʾēl | neh-moo-ALE |
| and Dathan, | וְדָתָ֣ן | wĕdātān | veh-da-TAHN |
| and Abiram. | וַֽאֲבִירָ֑ם | waʾăbîrām | va-uh-vee-RAHM |
| This | הֽוּא | hûʾ | hoo |
| is that Dathan | דָתָ֨ן | dātān | da-TAHN |
| and Abiram, | וַֽאֲבִירָ֜ם | waʾăbîrām | va-uh-vee-RAHM |
| which were famous | קְרואֵ֣י | qĕrwʾê | ker-v-A |
| in the congregation, | הָֽעֵדָ֗ה | hāʿēdâ | ha-ay-DA |
| who | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| strove | הִצּ֜וּ | hiṣṣû | HEE-tsoo |
| against | עַל | ʿal | al |
| Moses | מֹשֶׁ֤ה | mōše | moh-SHEH |
| and against | וְעַֽל | wĕʿal | veh-AL |
| Aaron | אַהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| in the company | בַּֽעֲדַת | baʿădat | BA-uh-daht |
| of Korah, | קֹ֔רַח | qōraḥ | KOH-rahk |
| when they strove | בְּהַצֹּתָ֖ם | bĕhaṣṣōtām | beh-ha-tsoh-TAHM |
| against | עַל | ʿal | al |
| the Lord: | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |