அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.
அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:
கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
| Our father | אָבִינוּ֮ | ʾābînû | ah-vee-NOO |
| died | מֵ֣ת | mēt | mate |
| in the wilderness, | בַּמִּדְבָּר֒ | bammidbār | ba-meed-BAHR |
| and he | וְה֨וּא | wĕhûʾ | veh-HOO |
| was | לֹֽא | lōʾ | loh |
| not | הָיָ֜ה | hāyâ | ha-YA |
| in | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
| the company | הָֽעֵדָ֗ה | hāʿēdâ | ha-ay-DA |
| of them that gathered themselves together | הַנּֽוֹעָדִ֛ים | hannôʿādîm | ha-noh-ah-DEEM |
| against | עַל | ʿal | al |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| in the company | בַּֽעֲדַת | baʿădat | BA-uh-daht |
| of Korah; | קֹ֑רַח | qōraḥ | KOH-rahk |
| but | כִּֽי | kî | kee |
| died | בְחֶטְא֣וֹ | bĕḥeṭʾô | veh-het-OH |
| in his own sin, | מֵ֔ת | mēt | mate |
| and had | וּבָנִ֖ים | ûbānîm | oo-va-NEEM |
| no | לֹא | lōʾ | loh |
| sons. | הָ֥יוּ | hāyû | HA-yoo |
| לֽוֹ׃ | lô | loh |