Context verses Numbers 27:3
Numbers 27:6

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Numbers 27:8

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.

כִּֽי
Numbers 27:11

அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

יְהוָ֖ה
Numbers 27:15

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:

יְהוָ֖ה
Numbers 27:16

கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,

עַל
Numbers 27:21

அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.

עַל
Numbers 27:22

மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,

יְהוָ֖ה
Numbers 27:23

அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

יְהוָ֖ה
Our
father
אָבִינוּ֮ʾābînûah-vee-NOO
died
מֵ֣תmētmate
in
the
wilderness,
בַּמִּדְבָּר֒bammidbārba-meed-BAHR
and
he
וְה֨וּאwĕhûʾveh-HOO
not
לֹֽאlōʾloh
was
הָיָ֜הhāyâha-YA
in
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
the
company
הָֽעֵדָ֗הhāʿēdâha-ay-DA
together
themselves
gathered
that
them
of
הַנּֽוֹעָדִ֛יםhannôʿādîmha-noh-ah-DEEM
against
עַלʿalal
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
in
the
company
בַּֽעֲדַתbaʿădatBA-uh-daht
Korah;
of
קֹ֑רַחqōraḥKOH-rahk
but
כִּֽיkee
sin,
בְחֶטְא֣וֹbĕḥeṭʾôveh-het-OH
own
his
in
died
מֵ֔תmētmate
sons.
no
וּבָנִ֖יםûbānîmoo-va-NEEM
and
לֹאlōʾloh
had
הָ֥יוּhāyûHA-yoo


לֽוֹ׃loh