Context verses Numbers 3:14
Numbers 3:4

நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

יְהוָה֙
Numbers 3:5

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Numbers 3:11

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Numbers 3:40

அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒருமாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,

אֶל
Numbers 3:42

அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.

מֹשֶׁ֔ה
Numbers 3:44

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Numbers 3:49

அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,

מֹשֶׁ֔ה
spake
And
the
וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
wilderness
the
in
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
of
Sinai,
סִינַ֖יsînaysee-NAI
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE