Context verses Numbers 30:16
Numbers 30:4

அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

אֶת
Numbers 30:8

அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

אֶת
Numbers 30:10

அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,

בֵּ֥ית
Numbers 30:14

அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான்.

אֶת, אֶת
Numbers 30:15

அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.

אֶת
These
אֵ֣לֶּהʾēlleA-leh
are
the
statutes,
הַֽחֻקִּ֗יםhaḥuqqîmha-hoo-KEEM
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
Lord
צִוָּ֤הṣiwwâtsee-WA
commanded
יְהוָה֙yĕhwāhyeh-VA

אֶתʾetet
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
between
בֵּ֥יןbênbane
a
man
אִ֖ישׁʾîšeesh
and
his
wife,
לְאִשְׁתּ֑וֹlĕʾištôleh-eesh-TOH
between
בֵּֽיןbênbane
the
father
אָ֣בʾābav
and
his
daughter,
לְבִתּ֔וֹlĕbittôleh-VEE-toh
being
yet
in
her
youth
בִּנְעֻרֶ֖יהָbinʿurêhābeen-oo-RAY-ha
in
her
father's
בֵּ֥יתbêtbate
house.
אָבִֽיהָ׃ʾābîhāah-VEE-ha