உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,
நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.
உங்களோடேகூட யுத்தசன்னத்தராய்க் கடந்துபோகாதிருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான்.
பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| ye will not | לֹ֤א | lōʾ | loh |
| do so, | תַֽעֲשׂוּן֙ | taʿăśûn | ta-uh-SOON |
| כֵּ֔ן | kēn | kane | |
| behold, | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| ye have sinned | חֲטָאתֶ֖ם | ḥăṭāʾtem | huh-ta-TEM |
| against the Lord: | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| and be sure | וּדְעוּ֙ | ûdĕʿû | oo-deh-OO |
| your sin | חַטַּאתְכֶ֔ם | ḥaṭṭatkem | ha-taht-HEM |
| will find you out. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| תִּמְצָ֖א | timṣāʾ | teem-TSA | |
| אֶתְכֶֽם׃ | ʾetkem | et-HEM |